கொரோனா பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவுக்கு, அமெரிக்கா 2.9 மில்லியன் டாலர் நிதி அளிக்கிறது
புதுடில்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவுக்கு, அமெரிக்கா 2.9 மில்லியன் டாலர் நிதி அளிக்கிறது. இந்தியாவில் 4,314 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 118 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள மத்திய அரசு, 21 நாள் ஊரடங்கு பிற…
இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் நிதி அளிக்கிறது அமெரிக்கா
புதுடில்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவுக்கு, அமெரிக்கா 2.9 மில்லியன் டாலர் நிதி அளிக்கிறது. இந்தியாவில் 4,314 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 118 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள மத்திய அரசு, 21 நாள் ஊரடங்கு பிற…
டுவிட்டரில் பகிர்ந்துள்ள காம்பீர், மேலும் பதிவிட்டுள்ளதாவது: முன்னதாக என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தும், உங்களின் (கெஜ்ரி., அரசு) ஈகோ அனுமதிக்கவில்லை
அந்த கடிதத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள காம்பீர், மேலும் பதிவிட்டுள்ளதாவது: முன்னதாக என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தும், உங்களின் (கெஜ்ரி., அரசு) ஈகோ அனுமதிக்கவில்லை. இருப்பினும், அப்பாவிகள் பாதிக்கப்படாத வகையில் மேலும் ரூ.50 லட்சத்தை தருகிறேன். இந்த ஒரு கோட…
நீட் நுழைவு தேர்வு தள்ளிவைப்பு
சென்னை: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு, தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் அறிவியல் பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்ட…
Image
எனவே தமிழகத்திற்கு இன்னும் விழிப்பு தேவை
எனவே தமிழகத்திற்கு இன்னும் விழிப்பு தேவை. ஒரு விஷயத்தில் கேரளாவை தமிழக அரசு பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது.பொதுவாக, ஒருவரை கொரோனா தாக்கியதும் உடனே அறிகுறிகள் தெரிவதில்லை. சில நாட்கள் கழித்தே அறிகுறி தென்பட்டு மருத்துவமனை செல்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவர் பல இடங்களுக்கு செல்வதற்கும், அப்பகுதி மக…
கொரோனா தாக்கியவர்களின் 'ரூட் மேப்' வெளியிடப்படுமா? சமூக பரவலை தடுக்க இந்நடவடிக்கை அவசியம்
கேரள அரசை பின்பற்றி தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் 'ரூட் மேப்' வெளியிடப்பட வேண்டும். மக்கள் தங்களை தற்காக்க இந்நடவடிக்கையும் அவசியம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல வளர்கிறது. மஹாராஷ்டிரா, கேரளாவில் பாதிப்பு அதிகம். தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இதுவரை 38 பேர் பாதிக்கப்ப…